Thursday, May 5, 2011

'பேசும்' படங்கள்

தமிழ் பேசும் படங்கள்(?)









இடம்: செம்மொழிப் பூங்கா, சென்னை

28 comments:

MANO நாஞ்சில் மனோ said...

//இடம்: செம்மொழிப் பூங்கா, சென்னை//

அதானே பார்த்தேன், என்னடா தமிழ் பேசும் படம்னு போட்ருக்காயின்களேன்னு ஹா ஹா ஹா....

MANO நாஞ்சில் மனோ said...

படங்கள் மிக அருமையா இருக்குங்க...

MANO நாஞ்சில் மனோ said...

இன்ட்லி வேலை செய்யலை....

வை.கோபாலகிருஷ்ணன் said...

”செம்மொழிப்பூங்கா, சென்னை” யின் படங்கள் பேசுவதை உணரமுடிந்தது. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

middleclassmadhavi said...

@ MANO நாஞ்சில் மனோ - நன்றி; இன்ட்லியில் சேர்த்தாச்சு!

middleclassmadhavi said...

@ வை.கோபாலகிருஷ்ணன் -//”செம்மொழிப்பூங்கா, சென்னை” யின் படங்கள் பேசுவதை உணரமுடிந்தது. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். // Thanks!

செங்கோவி said...

பரவாயில்லையே, நல்லாப் பண்ணி இருக்காங்களே..

எல் கே said...

நல்ல படங்கள் மேடம்.

r.v.saravanan said...

படங்கள் பகிர்வுக்கு நன்றி மாதவி

CS. Mohan Kumar said...

Nice photos. Thanks for sharing

arasan said...

nichayam oru naal poganum endra aasaiyai thoondi vittir madam ...
nice thank u...

middleclassmadhavi said...

@ செங்கோவி
@ எல்.கே
@ r.v.saravanan
@ மோகன் குமார்
- நன்றி

@ அரசன் - நல்வரவு. உங்கள் கருத்துக்கு நன்றி

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

வலைச்சரத்தில் உங்களை பற்றி குறிப்பிட்டுள்ளேன்... நேரம் உள்ள போது பாருங்கள்... நன்றி... சுட்டி இதோ... http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_08.html

ஸ்ரீராம். said...

நல்ல படங்கள்.

middleclassmadhavi said...

@ அப்பாவி தங்கமணி - //வலைச்சரத்தில் உங்களை பற்றி குறிப்பிட்டுள்ளேன்... // நன்றி!

@ ஸ்ரீராம் - பாராட்டுக்கு நன்றி! (முதல் வருகை? நல்வரவு!)

cheena (சீனா) said...

செம்மொழிப் பூங்கா = படங்கள் - அருமை - தமிழ் பேசும் படங்கள் = தலைப்பும் சூப்பர் - நல்வாழ்த்துகள் மாதவி - நட்புடன் சீனா

middleclassmadhavi said...

@ cheena (சீனா) - மிக்க நன்றி! நல்வரவு, அடிக்கடி வாங்க!

Matangi Mawley said...

beautiful... esp. antha pinni kondu irukkum marangal-- class!

இராஜராஜேஸ்வரி said...

பேசும் படங்களுக்குப் பாராட்டுக்கள்.

Unknown said...

தலைப்புக்கான யோசனை அசத்தல்... நல்ல கவன ஈர்ப்பான தலைப்பு.

Unknown said...

படங்கள் அனைத்தும் அருமை. நல்ல பகிர்வு.

Prabu Krishna said...

படங்கள் இயற்கை பேசுது...

வாங்க ஆண்ட்டி உங்களுக்கு IQ Queen விருது காத்துட்டு இருக்கு.

http://puthirpodalam.blogspot.com/2011/05/2011_14.html

Unknown said...

அடுத்த பதிவு எப்பங்க?

Unknown said...

இந்த பதிவுக்கு இதற்கு முன்பு நான் எழுதிய பின்னூட்டத்தை காணவில்லையே? ஆட்சி மாற்ற சுனாமியால் காணாமல் போய்விட்டதா?

middleclassmadhavi said...

@ Matangi Mawley -
@ இராஜராஜேஸ்வரி -
நன்றி

middleclassmadhavi said...

@ பலே பிரபு -
முதல் விருதுக்கு நன்றி!!

middleclassmadhavi said...

@ பாரத்..பாரதி....
நானும் காலையில் பார்த்த உங்கள் பின்னூட்டத்தை மதியம் காணாமல் திகைத்தேன்!

குடும்ப/அலுவலக பணிச் சுமை - அதனால் கொஞ்சம் ஓய்வு - அடுத்த பதிவு விரைவில்..
நன்றி

R. Gopi said...

அடுத்த முறை சென்னை வரும்போதுசெம்மொழிப் பூங்காவிற்குச் செல்லவேண்டும்.