tag:blogger.com,1999:blog-3336049955404929198.post3508663026925598752..comments2023-10-28T18:54:12.692+05:30Comments on மிடில் கிளாஸ் மாதவி: ம்னாமடஅ!! (Reverse mortgage)middleclassmadhavihttp://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-3336049955404929198.post-88594450789018040112012-02-24T09:20:07.536+05:302012-02-24T09:20:07.536+05:30மிடில் கிளாஸ் மாதவி
வலைசரம் மூலம் உங்கள் தளம் அறி...மிடில் கிளாஸ் மாதவி<br /> வலைசரம் மூலம் உங்கள் தளம் அறிந்தேன் உங்களின் பதிவுகளும் பகிர்வுகளும் அருமை தொடர்ந்து எழுதுங்கள் எழுத்துலகில் பெண் நிலைப்பாடு காணுகையில் பெருமைதான் எனக்குஅனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-64777622853811405692011-11-20T12:13:09.801+05:302011-11-20T12:13:09.801+05:30@ முகிலன் - தங்கள் முதல் வருகைக்கு நன்றி!
Reverse ...@ முகிலன் - தங்கள் முதல் வருகைக்கு நன்றி!<br />Reverse mortgage என்பது தான் திட்டத்தின் பெயர்! அதைத்தானே தலைப்பிலும் போட்டிருக்கிறேன்? Home loan இல்லையே?!! :-)) ஆறாவது பாராவைப் படித்தால் இன்னும் விவரங்கள் இருக்கும்! <br />மறுபடி நன்றி!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-58893956210217598182011-11-18T01:19:29.762+05:302011-11-18T01:19:29.762+05:30ம்னமாடஅ - இந்தத் தலைப்பு எப்படி சரி வரும். இருக்கு...ம்னமாடஅ - இந்தத் தலைப்பு எப்படி சரி வரும். இருக்கும் பொருளை வைத்து கடன் வாங்குவதைத்தானே அடமானம் என்று சொல்வோம். ஆக இதுவும் இருக்கும் வீட்டை வைத்துக் கடன் வாங்கும் அடமானம் தானே?? <br /><br />ன்டகடுட்வீ - இதுதானே சரியாக வரும்?Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-65130420053615527132011-11-16T19:44:51.436+05:302011-11-16T19:44:51.436+05:30@ செங்கோவி - //அடமானத்தைத் திருப்பிப்போட்டு, தமிழு...@ செங்கோவி - //அடமானத்தைத் திருப்பிப்போட்டு, தமிழுக்குப் புதிய வார்த்தையை அளித்த அக்காவுக்கு நன்றி..!// ரிவர்ஸ் மார்ட்கேஜிற்கு என்ன அடமானம்னு போடுவது என்று தெரியாமல் கண்டுபிடித்த குறுக்கு (வழி) வார்த்தை அது!! :-))middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-5971632852900349232011-11-16T19:43:02.041+05:302011-11-16T19:43:02.041+05:30@ Gopi Ramamoorthy - உங்கள் வருகைக்கும் விரிவான வி...@ Gopi Ramamoorthy - உங்கள் வருகைக்கும் விரிவான விளக்கங்களுக்கும் மிக்க நன்றி!! ரிவர்ஸ் மார்ட்கேஜின் சாதக பாதகங்களை இப்போது அனைவரும் நன்கு புரிந்து கொண்டிருப்பார்கள் என நம்புவோம். <br /><br />நான் சொன்ன சம்பவத்தில் ஒரு விவரத்தை முன்பே குறிப்பிட விட்டுவிட்டேன்; பின்னுரை பதிவாகி விடக் கூடாதே என்று நீளம் கருதி; என் தவறு தான்! கத்திக் கொண்டே போன பேரன் சொன்னது இது தான்:"உன்னை யார் கவனிச்சுக்கறாங்கன்னு பார்க்கறேன்" etc. . ரி.மார்ட்கேஜில் அந்தப் பேரனின் பணத்தேவையை அந்த முதியவரால் பூர்த்தி செய்ய இயன்றிருக்கும். அவர் வாழும் காலம் வரை தலைக்கு மேல் ஒரு கூரையும் இருந்திருக்கும்! கடனை அடைப்பது பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லையே!!<br /><br />நீங்கள் சொல்வது போல் பெரிய வீடு பராமரிப்புச் செலவு என்று யோசிப்பவர்கள் ஒரு போர்ஷனை வாடகைக்கும் விடலாம்! இதுவும் ஒரு வழியே!<br /><br />வருமான வரி பற்றி நீங்கள் சொல்வதை நான் அப்படியே ஒப்புக் கொள்கிறேன் - எக்செல் ஷீட்டெல்லாம் வேண்டாம்! எனக்குப் புரியுமோ என்னவோ?!! :-)) முடிந்த போது பதிவைப் போடுங்கள். நன்றிmiddleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-62542080226577113062011-11-16T19:32:23.955+05:302011-11-16T19:32:23.955+05:30@ Madhavan Srinivasagopalan - thanks also to Gopi ...@ Madhavan Srinivasagopalan - thanks also to Gopi :-)middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-84168603498244779482011-11-16T19:31:31.247+05:302011-11-16T19:31:31.247+05:30@ கோமதி அரசு -//நீங்கள் பார்த்த காட்சிகள் சில இடங்...@ கோமதி அரசு -//நீங்கள் பார்த்த காட்சிகள் சில இடங்களில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. // எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? :-(middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-85917813297137813992011-11-16T18:56:53.233+05:302011-11-16T18:56:53.233+05:30@ அப்பாதுரை - //ஆனால் அவங்க அவங்க நிலமைக்கு எது ஒத...@ அப்பாதுரை - //ஆனால் அவங்க அவங்க நிலமைக்கு எது ஒத்து வருதோ அதைத் தான் செய்யணும்// இது இது இது தான் முக்கியம். <br /><br />கிராம வயல்களும் பிளாட் போடும் காலத்தில் ரியல் எஸ்டேட் தற்போது பெரு நகரங்களில் மட்டுமல்லாமல் எல்லா இடத்திலும் ஏறுமுகம் தான்!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-69324518446088263252011-11-16T18:53:06.478+05:302011-11-16T18:53:06.478+05:30@ புவனேஸ்வரி ராமநாதன் - நன்றியெல்லாம் எதுக்கு? நீ...@ புவனேஸ்வரி ராமநாதன் - நன்றியெல்லாம் எதுக்கு? நீங்கள் சீக்கிரம் உங்கள் வலைப்பூவில் எழுதுவதைத் தொடருங்கள். :-)middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-64343251615774878852011-11-16T18:50:51.848+05:302011-11-16T18:50:51.848+05:30@ இராஜராஜேஸ்வரி - கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்...@ இராஜராஜேஸ்வரி - கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-69787512178173052382011-11-16T09:29:32.219+05:302011-11-16T09:29:32.219+05:30நல்ல விஷயத்தை எடுத்துச் சொல்லியுள்ளீர்கள்..நன்றி.....நல்ல விஷயத்தை எடுத்துச் சொல்லியுள்ளீர்கள்..நன்றி..<br /><br />அடமானத்தைத் திருப்பிப்போட்டு, தமிழுக்குப் புதிய வார்த்தையை அளித்த அக்காவுக்கு நன்றி..!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-40272772802877494972011-11-15T18:07:59.860+05:302011-11-15T18:07:59.860+05:30பயனுள்ள கருத்துக்கள் கோபி... excellent view (இதையே...பயனுள்ள கருத்துக்கள் கோபி... excellent view (இதையே குருட்டாம் போக்குன்றீங்களே?)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-26549048607898660772011-11-15T17:45:33.232+05:302011-11-15T17:45:33.232+05:30வயதான காலத்தில் வருமானம் குறைந்துவிடும். பெரிய வீட...வயதான காலத்தில் வருமானம் குறைந்துவிடும். பெரிய வீடுகளில் வசிப்பது நடைமுறையில் சிரமம். பராமரிப்புச் செலவுகள் மென்னியைப் பிடிக்கும். ஆர் எம்மில் கிடைக்கும் பணம் பெரும்பாலும் அதற்கே செலவாகலாம்.<br /><br />மாதவி, வருமான வரி சம்பந்தமான பாடங்களை மீள் நோக்கு செய்ய வைத்தமைக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்:-)R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-9789897541882518352011-11-15T17:31:43.621+05:302011-11-15T17:31:43.621+05:30மாதவி / அப்பாதுரை
ஒரு குருட்டுக் கணக்கு போட்டுப் ...மாதவி / அப்பாதுரை<br /><br />ஒரு குருட்டுக் கணக்கு போட்டுப் பார்த்தேன். <br /><br />1980 களில் ஒரு லட்ச ரூபாய்க்கு வாங்கிய வீட்டை இன்று ஐம்பது லட்ச ரூபாய்க்கு விற்பதாக வைத்துக்கொள்வோம்.<br /><br />விற்ற பணத்தில் 25 லட்ச ரூபாய்க்கு ஒரு புது வீடு வாங்குகிறார்.<br /><br />அவர் வரியாகக் காட்டவேண்டியது கிட்டத்தட்ட ரூபாய் நாலே கால் லட்சம் (உங்களுக்கு விவரங்கள் வேண்டுமெனில் excel sheet அனுப்புகிறேன்).<br /><br />ஆகப் புதுவீடு<br />கையில் இருபது லட்சத்திற்கும் கொஞ்சம் கூடுதலாய்ப் பணம்.<br /><br />இதை வைத்துக்கொண்டு சந்தை நிலவரத்திற்கேற்ப முதலீடு செய்துகொள்ளலாம்.<br /><br />This allows you to diversify.<br /><br />நிற்க, RM – இல் என்ன நடக்கிறது?<br /><br />மொத்தமாகவோ மாதா மாதமாகவோ பணம் கைக்கு வருகிறது. திருப்பித் தர வேண்டிய அவசியமில்லை. பணம் வாங்கியவரின் காலம் முடிந்ததும் வீடு வங்கியின் கைக்கு மாறுகிறது.<br /><br />Your entire equity is your home. You don’t have options to diversify.<br /><br />பிரதான வித்தியாசம் என்ன? விற்பதாக இருந்தால் உங்கள் ஆயுட் காலத்திலேயே வீட்டின் உரிமையாளர் அந்த வீட்டைக் காலி செய்ய நேரிடும். ஆர் எம் - இல் அவருடைய காலத்திற்குப் பிறகு.<br /><br />சரி, ஆர்எம் எப்போது நல்லது?<br /><br />ஆர் எம் ஒரு கடன். எந்த ரூபத்தில் இருந்தாலும் கடன் நல்லதுக்கில்லை. No lunch is free!<br /><br />எனக்கு அறுபது வயதாகிவிட்டது. எனக்கு இன்னும் இரண்டு வருடங்களில் ஒரு பெரிய தொகை வரவேண்டி இருக்கிறது (பி பிஎப் இத்யாதி). என் வீட்டைச் செப்பனிட வேண்டும் அல்லது எனக்கு இப்போதிருக்கும் வருமானம் போதவில்லை. இன்னும் ஒரு சில வருடங்களில் நிலைமை மாறிவிடும். இது போன்ற சூழ்நிலைகளில் ஒரு stop gap arrangment ஆக ஆர் எம் நல்ல ஆப்ஷன். ஏனென்றால் வாங்கிய கடனைத் திருப்பித் தரவேண்டும் என்று வங்கி உங்களைத் தொல்லை படுத்தாது! பணம் கைக்கு வந்ததும் தரலாம். <br /><br />ஆர் எம்மின் பெரிய பிரச்சனையும் இதுவே. கடனுக்கு வட்டி, வட்டிக்கு வட்டி, அதன்மீது வட்டி இப்படியே போய்க்கொண்டிருக்கும்.<br /><br />குறிப்பு: இது சம்பந்தமாக இப்போதைக்கு எனக்குத் தோன்றுபவை இவை. இன்னும் நிறைய refer செய்து, நண்பர்களிடம் ஆலோசித்து முடிந்தால் விரிவாக வேறொரு சமயம் எழுதுகிறேன்.<br /><br />நீங்கள் சொல்லும் ரெஜிஸ்ட்ரார் ஆபிஸ் உதாரணத்திற்கு ஆர் எம் தீர்வு கிடையாது. பணம் பெரியவர் கைக்கு வரும். பையன் கவனித்துக் கொள்வானா? வீட்டைப் பெரியவர் தனக்குப் பிடித்த வகையில் விற்பதும் தீர்வு கிடையாது. பணம் கைக்கு வரும். பையன் கவனித்துக் கொள்வானா?R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-67531405678908532562011-11-15T17:16:09.105+05:302011-11-15T17:16:09.105+05:30பயனுள்ள பதிவு
thanks to you and also to அப்பாதுர...பயனுள்ள பதிவு <br /><br />thanks to you and also to அப்பாதுரைMadhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-9690337319723688152011-11-15T12:53:28.788+05:302011-11-15T12:53:28.788+05:30அருமையான அவசியமான பதிவு.
நீங்கள் பார்த்த காட்சி...அருமையான அவசியமான பதிவு.<br /><br /> நீங்கள் பார்த்த காட்சிகள் சில இடங்களில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-76596005067773831322011-11-15T09:31:06.483+05:302011-11-15T09:31:06.483+05:30பெரு நகரங்களில் வேண்டுமானால் ஏறுமுகமாக இருக்கலாம்....பெரு நகரங்களில் வேண்டுமானால் ஏறுமுகமாக இருக்கலாம்.. எல்லா இடங்களிலும் அப்படித் தானா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-14302271447658164002011-11-15T09:29:35.352+05:302011-11-15T09:29:35.352+05:30தவறா நினைக்காதீங்க.. reverse mortgageஐ விட வீட்டை ...தவறா நினைக்காதீங்க.. reverse mortgageஐ விட வீட்டை விற்று அந்தப் பணத்தில் பாதியில் வாழ்க்கையை நடத்திக்கொள்வது நல்லது என்றே நினைக்கிறேன். ஆனால் அவங்க அவங்க நிலமைக்கு எது ஒத்து வருதோ அதைத் தான் செய்யணும். நீங்க சொல்லியிருக்கும் செய்தி அவசியம் தேவையான செய்தி தான்.<br /><br />நீங்க பார்த்த காட்சி படிச்சாலே நெஞ்சை உருக்குது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-33164713241032144202011-11-15T07:24:49.151+05:302011-11-15T07:24:49.151+05:30அன்புள்ள மாதவி வணக்கம்.
சிறிது காலம் வலைப்பக்கம் ...அன்புள்ள மாதவி வணக்கம். <br />சிறிது காலம் வலைப்பக்கம் வர இயலாமல் போய்விட்டது. அதனால் தாங்கள் என்னை வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கு<br />நன்றி சொல்ல சற்று தாமதம் ஆகிவிட்டது. மன்னிக்கவும். மீண்டும் <br />நன்றி.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-17713505421741017792011-11-14T20:35:10.777+05:302011-11-14T20:35:10.777+05:30ம்னாமடஅ!! (Reverse mortgage)/
தலைப்பு புதுமை.
கர...ம்னாமடஅ!! (Reverse mortgage)/<br /><br />தலைப்பு புதுமை.<br /><br />கருத்து அருமை!<br /><br />பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-4471231130147055742011-11-14T19:41:32.058+05:302011-11-14T19:41:32.058+05:30@ raji - கருத்துக்களுக்கு மிக்க நன்றி@ raji - கருத்துக்களுக்கு மிக்க நன்றிmiddleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-69524065074026476492011-11-14T19:40:43.480+05:302011-11-14T19:40:43.480+05:30@ இந்திரா - கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்ற...@ இந்திரா - கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிmiddleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-29502847520532016742011-11-14T19:40:09.071+05:302011-11-14T19:40:09.071+05:30@ ஸ்ரீராம். - //அப்பாதுரையின் பின்னூட்டம் இன்னும் ...@ ஸ்ரீராம். - //அப்பாதுரையின் பின்னூட்டம் இன்னும் தகவல்களைப் பகிர்கிறது. // ஆம்; <br /> // சொல்ல வரும் கருத்தை தலைப்பின் மூலம் சொல்லியிருக்கும் புதுமையைப் பாராட்ட மறந்து போனேன்! பாராட்டுகள் // :-) நன்றிmiddleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-49354583836862234702011-11-14T19:25:08.880+05:302011-11-14T19:25:08.880+05:30@ விச்சு - // நல்ல தகவல்கள்.நன்றி // உங்களுக்கும் ...@ விச்சு - // நல்ல தகவல்கள்.நன்றி // உங்களுக்கும் நன்றி!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-41222367411663003462011-11-14T19:24:34.547+05:302011-11-14T19:24:34.547+05:30@ Prabu Krishna - //இதற்கு பதில் பெற்றோர்களை பிள்ள...@ Prabu Krishna - //இதற்கு பதில் பெற்றோர்களை பிள்ளைகளே கவனித்துக் கொள்ளலாம். // கவனித்தால் நல்லது - இதற்குத் தேவையில்லை! கவனிக்காத பிள்ளைகளோ இல்லை குழந்தைகளே இல்லாதவர்களோ இதனால் பயனடையலாம் இல்லையா?....middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.com