tag:blogger.com,1999:blog-3336049955404929198.post127220828901311837..comments2023-10-28T18:54:12.692+05:30Comments on மிடில் கிளாஸ் மாதவி: மூன்று வார்த்தைகள்middleclassmadhavihttp://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-3336049955404929198.post-83338436483161242712011-02-05T12:53:02.514+05:302011-02-05T12:53:02.514+05:30@ இனியவன் - :))@ இனியவன் - :))middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-69617120905052068722011-02-04T16:37:41.647+05:302011-02-04T16:37:41.647+05:30க(வி)தை இரண்டிற்க்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஒர...க(வி)தை இரண்டிற்க்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஒரே paragraph ஆக எழுதினால் கதை லைன் பை லைன் எழுதினால் கவிதை.ஆனாலும் நீங்க ரொம்ப நல்லவங்க.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-44637979534337819872011-02-03T12:37:32.343+05:302011-02-03T12:37:32.343+05:30@ இனியவன் - கதையா..??
அட்வைசுக்கு நன்றி!!@ இனியவன் - கதையா..?? <br />அட்வைசுக்கு நன்றி!!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-75766367335623417972011-02-02T22:14:58.945+05:302011-02-02T22:14:58.945+05:30I love you, நான் உன்னை நேசிக்கிறேன்.
என்ற தலைப...I love you, நான் உன்னை நேசிக்கிறேன். <br /><br /><br /><br />என்ற தலைப்பில் நீங்கள் எழுதிய கதை மிக அருமை.ஒருவேளை அவர் உங்களை love பண்ணலையோ?. சரி பிள்ளையும் பிறந்தாச்சி விடுங்க அதை. இனி வேறு யாருக்கும் சொல்லாமல் பார்த்துகொள்ளுங்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-43439278483963222011-01-31T09:11:07.690+05:302011-01-31T09:11:07.690+05:30இப்பிடியெல்லாம் கேப்பீங்கன்னு தான் லேபில்/tagல் சொ...இப்பிடியெல்லாம் கேப்பீங்கன்னு தான் லேபில்/tagல் சொல்லியிருக்கேனே..கைதட்டினதுக்கு நன்றிங்க! முதல் தடவையா வந்திருக்கீங்க, நல்வரவு! அடிக்கடி வாங்க!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-74685204089932506612011-01-31T00:59:25.987+05:302011-01-31T00:59:25.987+05:30ஒரு நல்ல ஒணர்ச்சியான வெவரத்த நல்லாத்தேன் ஏளுதியிரு...ஒரு நல்ல ஒணர்ச்சியான வெவரத்த நல்லாத்தேன் ஏளுதியிருக்கீய! கைதட்டிப்புட்டம்ல. ஆனா கடசிவரைக்கும் அந்த மூணு வார்த்த என்ன களுதன்னே சொல்லலியேத்தா? (ஓட்டுப்போட்டா ஏன் மையே வெக்க மாட்டேங்காக!)Arun Ambiehttps://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-50476072099369188132011-01-24T18:06:07.827+05:302011-01-24T18:06:07.827+05:30@ பேர் சொல்லும் பிள்ளை இல்லை - மதுரைகாரரே! வருக! ப...@ பேர் சொல்லும் பிள்ளை இல்லை - மதுரைகாரரே! வருக! பாராட்டுக்கு நன்றி (ஏன் இப்படி ஒரு பேர்?)middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-59584322770855735772011-01-24T11:32:55.839+05:302011-01-24T11:32:55.839+05:30உரைநடை வடிவில் கவிதை. மிக அருமை.உரைநடை வடிவில் கவிதை. மிக அருமை.மதுரைக்காரன்https://www.blogger.com/profile/13997327071009020651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-4286575239874679042011-01-22T16:58:45.823+05:302011-01-22T16:58:45.823+05:30@ Gopi Ramamorthy - அடுத்ததாக அந்தப் புத்தகத்தை நூ...@ Gopi Ramamorthy - அடுத்ததாக அந்தப் புத்தகத்தை நூலகத்திலிருந்து என் 'ரங்க்ஸை' எடுத்து வரச் சொல்கிறேன். நன்றி. என் கணவருக்கு ஃபிக்ஷன்/கதைகள் படிக்கும் hobby இல்லை, அவர் ரசனைகள் வேறு fields-ல்!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-90815008867450869342011-01-22T10:03:29.147+05:302011-01-22T10:03:29.147+05:30பாலகுமாரனின் மவுனமே காதலாக சிறுகதைத் தொகுப்பை நீங்...பாலகுமாரனின் மவுனமே காதலாக சிறுகதைத் தொகுப்பை நீங்கள் படிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்கிறேன். குறைந்தபட்சம் அதில் வரும் முதல் கதையாவது. உங்கள் ரங்க்ஸ் படித்திருப்பார் என்று படுகிறது:)R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-23495477553152401512011-01-22T08:55:59.057+05:302011-01-22T08:55:59.057+05:30மெத்த நன்றி பாரத்... பாரதி...மெத்த நன்றி பாரத்... பாரதி...middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-85747654557269196292011-01-21T19:38:28.607+05:302011-01-21T19:38:28.607+05:30ரசனையான கவிதை. மனதில் பட்டதை எழுதியுள்ளீர்கள். எனவ...ரசனையான கவிதை. மனதில் பட்டதை எழுதியுள்ளீர்கள். எனவே இது கவிதை தான்.Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-42239819705051314292011-01-21T17:48:57.307+05:302011-01-21T17:48:57.307+05:30@ Madhavan Srinivasagopalan.. - ஹிஹி... ஒரு கலைச் ...@ Madhavan Srinivasagopalan.. - ஹிஹி... ஒரு கலைச் சேவைதான்...<br />(பின்னூட்டம் போடுவேன்னு சொன்னீங்க, பின்னூட்டத்துக்கும் பின்..டமா?)middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-5129720563127158082011-01-21T17:46:29.843+05:302011-01-21T17:46:29.843+05:30@ வை.கோபாலகிருஷ்ணன் - மிக்க நன்றி! உங்களைப் போன்ற ...@ வை.கோபாலகிருஷ்ணன் - மிக்க நன்றி! உங்களைப் போன்ற பெரியோரின் ஆசிகள் வேண்டும், மீண்டும் நன்றிகள், இருவர் சார்பாகவும்.middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-58319155997386870882011-01-21T14:17:29.339+05:302011-01-21T14:17:29.339+05:30அப்ப இது கவிதை இல்லியா?
கவிதை மாதிரியா ?
அடா.. ஏமா...அப்ப இது கவிதை இல்லியா?<br />கவிதை மாதிரியா ?<br />அடா.. ஏமாந்திட்டேனே !Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-36668399520493927982011-01-21T13:48:44.264+05:302011-01-21T13:48:44.264+05:30அருமை. மிகவும் அருமை. வெறும் மூன்று வார்த்தை ஜாலங்...அருமை. மிகவும் அருமை. வெறும் மூன்று வார்த்தை ஜாலங்களில் என்ன இருக்கிறது?. அது தான் செயலில் காட்டி அசத்தி விட்டாரே, மூன்றுக்கு மூவாயிரமாக ! நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர் தான், அவரைப் போலவே !! வாழ்த்துக்கள் இருவருக்கும் !!!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-46748050701022903382011-01-21T12:12:34.726+05:302011-01-21T12:12:34.726+05:30@ Madhavan Srinivasagopalan.. - கவிதைன்னு சொன்னதற்...@ Madhavan Srinivasagopalan.. - கவிதைன்னு சொன்னதற்கு ரொம்ப தாங்க்ஸ்!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3336049955404929198.post-35934849930176505602011-01-21T10:00:16.513+05:302011-01-21T10:00:16.513+05:30கவிதையை' ரசிக்கும் அளவிற்கு எனது ரசனை வளரவில்ல...கவிதையை' ரசிக்கும் அளவிற்கு எனது ரசனை வளரவில்லை.<br /><br />(அனால் கமெண்டு எப்படியாவது போட்டுடுவோமில்ல..)Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.com